NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?
    நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்? pc: NDTV

    நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2023
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று மதியம், தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

    அதே நேரத்தில், நாடாளுமன்றத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து, இரண்டு பெண்கள் உள்ளே நுழைய முயன்ற நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மேலும் அதிர்ச்சி தரும் விதமாக, நாடாளுமன்றத்திற்குள் நுழைய, கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா அனுமதி அளித்த நுழைவுச் சீட்டை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    card 2

    யார் அந்த பிரதாப் சிம்ஹா?

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரை பூர்விகமாக கொண்டவர் தான் பிரதாப் சிம்ஹா.

    சிறுவயது முதல் இந்துத்துவா கொள்கையால் ஈர்க்கப்பட்ட பிரதாப் சிம்ஹா, கல்லூரி படிப்பை முதித்ததும், வலதுசாரி நாளிதழான விஜய கர்நாடகா பத்திரிகையில் நிருபராக சேர்ந்தார்.

    அந்த பத்திரிகையில் அவர் எழுதிய இந்துத்துவ சார்ந்த கட்டுரைகள் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவரை மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தியது.

    அப்படித்தான், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். படிப்படியாக கர்நாடகா பாஜக இளைஞர் அணி தலைவரானார்.

    இதன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடியின் சுயசரிதையை எழுதினார் பிரதாப் சிம்ஹா.

    இதனால் மோடிக்கு நெருக்கமாகி, அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு MP சீட் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினராக உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    டெல்லி
    கைது

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    நாடாளுமன்றம்

    'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி  இந்தியா
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி  இந்தியா
    முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி  இந்தியா

    டெல்லி

    காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி  இந்தியா
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்
    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை  காற்று மாசுபாடு
    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  காற்று மாசுபாடு

    கைது

    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு  டிடிஎஃப் வாசன்
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை
    சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025