NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
    ஜி20யின் வெற்றி சர்வதேச அரங்கில் இந்தியா உருவாக்கி இருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 11, 2023
    09:51 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2 நாட்களாக நடந்த ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியும் முடிவடையத் தொடங்குகிறது.

    வரும் நவம்பர் மாதம் வரை ஜி20யின் தலைவர் பதவி இந்தியாவிடம் தான் இருக்கும். எனினும், இந்த வருடத்திற்கான ஜி20 கூட்டங்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.

    இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி முடிவதற்குள், வரும் நவம்பர் மாதத்தில் ஒரு ஆன்லைன் கூட்டத்தை மட்டும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

    ஜி20 உச்சிமாநாடு, அதன் பிரகடனம், இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகள் ஆகியவை இந்தியா வெளியுறவுக் கொள்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும், முக்கிய நாடுகளுடன் இந்தியா எவ்வளவு பலமான உறவுகளை கொண்டுள்ளது என்பதையும் பிரதிபலித்தது.

    ட்ஜ்வ்க்ன்

    இந்திய-அமெரிக்க இரு தரப்பு உறவுகள் மேலும் ஆழமடைந்தன

    ஜி20யின் டெல்லி பிரகடனம் இருதரப்பு உறவுகளுக்கு இடையே, குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள், சர்வ்தேச உறவுகளையும் பலதரப்பு உறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகள் ஆகியவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்த வல்லது.

    இந்தியா தொடங்கியுள்ள இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் வழித்தடங்கள் சர்வதேச அரங்கில் இந்தியா உருவாக்கி இருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டதும், தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்ததும் இருநாட்டு உறவுகள் மேலும் ஆழம் அடைந்துள்ளதை காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா வணிகம்
    இந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன்  ஜி20 மாநாடு
    'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா  சீனா

    ஜி20 மாநாடு

    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  மத்திய அரசு
    இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்  இந்தியா
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025