NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்

    எழுதியவர் Nivetha P
    Feb 06, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், மின்சார வசதிகள் போன்றவைகள் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

    இவற்றை செய்து தர கோரி நரிக்குறவ சமுதாயத்தினை சார்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகள் ஆகியவற்றை தரையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    தர்ணா போராட்டம்

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை

    இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும் படி கூறியதாக தெரிகிறது.

    அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அறிவுறுத்தியதையடுத்து நரிக்குறவர் கூட்டத்தினை சேர்ந்தோர் அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.

    நரிக்குறவர் சமூதாயத்தை சேர்ந்தோர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை கீழே வீசி திடீரென ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் நரிக்குறவர் சமுதாயம் போன்ற பல சமூதாயத்தை சார்ந்தோர் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பெறாமல் பின்தங்கியவாறே உள்ளார்கள் என்று சில கருத்து கணிப்புகள் மூலம் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    தமிழ்நாடு

    தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம் இந்தியா
    15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு வாகனம்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் போக்குவரத்து விதிகள்
    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025