NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்
    UCC என்பது மத்திய பாஜக அரசு வழங்கிய ஒரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும்.

    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 11, 2023
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் அடுத்த வாரம் பொது சிவில் சட்டத்தை(UCC) அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    உத்தரகாண்ட் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினால், பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் என்ற பெயர் உத்தரகாண்டுக்கு கிடைக்கும்.

    ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட, உத்தரகாண்டிற்கான UCC வரும் நாட்களில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    உத்தரகாண்ட் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் தீபாவளிக்கு அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் போது, UCC சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோடி

     பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

    UCC என்பது மத்திய பாஜக அரசு வழங்கிய ஒரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். எனவே, தற்போது அதை செயல்படுத்த கோரி சில மாநில அரசாங்கங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடியும் UCC க்கு ஆதரவாக பல கருத்துக்களை கூறியிருந்ததால், இதை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக செய்திகள் பரவின.

    பொதுவாக, இந்தியாவில் உள்ள தனிப்பட்ட சட்டங்கள் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டவைகளாகும்.

    திருமணம், குழந்தை தத்தெடுப்பு போன்ற விஷயங்களுக்கு ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான சட்டங்கள் இருக்கிறது.

    இந்த சட்டங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பொதுவான சிவில் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    பாஜக

    நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா? அதிமுக
    பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது அதிமுக  அதிமுக
    பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன? பாஜக அண்ணாமலை
    அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்' வைரல் செய்தி

    மத்திய அரசு

    புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்  வந்தே பாரத்
    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  விலை
    ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம் இந்தியா
    மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025