NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்
    பக்தர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேவஸ்தானம் போர்டு

    திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 02, 2024
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான்.

    முன்னதாக ஒரு தரிசன டிக்கெட்டிற்கு இரண்டு இலவச லட்டுக்கள் என நடைமுறை இருந்தது.

    அதன் பின்னர் வாங்கப்படும் எக்ஸ்ட்ரா லட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பக்தர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேவஸ்தானம் போர்டு.

    TTD அறிவிப்பின்படி, இனி கட்டுப்பாடுகள் இன்றி எத்தனை லட்டு வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி, சுவாமி தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஒரு இலவச லட்டுவும், கூடுதலாக ரூ.50 செலுத்தி எக்ஸ்ட்ரா லட்டுக்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

    தரிசன டிக்கெட்டுகள் இல்லாதவர்கள் ஆதார் டிக்கெட்டை காண்பித்து 2 லட்டுக்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    டிக்கெட்டை காட்டுங்க.. லட்டை அல்லுங்க.. திருப்பதி பக்தர்களுக்கு ஸ்வீட் நியூஸ்...!#Tirupati #Temple #Laddu #Devotees #NewsTamil #Newstamil24x7 pic.twitter.com/WIKDR6PPXo

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி

    சமீபத்திய

    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025