NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர் 
    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்

    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர் 

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை இந்தாண்டே அதிகரிக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் பேசியதாவது, தமிழக மக்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுக்க ஏதுவான திட்டங்கள் ஒவ்வொன்றாக கொண்டு வரப்படும்.

    மேலும் பால் உற்பத்தியினை பெருக்குவது குறித்தும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது.

    அந்த கோரிக்கைகள் முதல் அமைச்சர் பரிசீலனையில் உள்ளது.

    தற்போது நாள்தோறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 லட்சம் லிட்டர் பாலாக அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    பால் 

    விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது 

    மேலும் பேசிய அவர், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் ஓடவில்லை.

    இதன் மூலதனமாக செய்யப்படும் செலவுகளை அதிகரித்து மற்ற செலவுகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

    முன்னதாக இவர் ஆவின் நிறுவனம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், எவ்விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்கள் நலனில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    அதற்கான பொறுப்பினை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

    அதே போல் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து அவர்கள் கோரிக்கை உரிய நேரத்தில் நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டது என்று தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு  தமிழக அரசு
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை புதுச்சேரி

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025