NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்
    காய்கறிகளின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது

    அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 18, 2024
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று இதன் விலை ஒரு கிலோ 80 ரூபாய் என விற்கப்பட்டது.

    பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளியின் வரத்து குறைத்ததாகவும், அதனால் விலையேற்றம் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தக்காளியின் விலை சரிந்து ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    எனினும் மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், காய்கறிகளின் விற்பனையை பசுமை சந்தையில் மீண்டும் துவங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிகரிக்கும் தக்காளியின் விலை

    #BREAKING | கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை#Tomato | #Koyambedu | #VegetableMarket pic.twitter.com/z05uA6mWnl

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    விலை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா தமிழ்நாடு
    நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு
    மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்  தமிழ்நாடு
    தமிழக அரசின் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு  திரைப்பட விருது

    விலை

    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  மத்திய அரசு
    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்  சென்னை
    '3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்  ஆவின்
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025