NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு
    இந்தியா

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு
    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023, 03:52 pm 1 நிமிட வாசிப்பு
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடியில் கடந்த 2018ம்ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஸ்டர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அங்குள்ள பலர் தங்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, பெருநகர நிறுவன சமூக பொறுப்பு நிதிக்கு இந்த தொழிற்சாலை மூலம் கிடைக்கப்பெறும் நிதிக்கொண்டு பள்ளி -கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழு, விவசாயிகள்-மருத்துவ சேவைகள் போன்று பலவகையில் மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், ஸ்டர்லைட் தொழிற்சாலையின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்து சிலர் பொதுமக்கள் மத்தியில் தீய எண்ணத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆலை மூடப்பட்டது.

    50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் விளக்க கருத்தரங்கம்

    இதனால் மேற்கூறியபடி, பலர் நிதியுதவி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலையை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த ஆலையின் அறிவியல் பூர்வமான உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் 50ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அவர்களது உத்தரவை ரத்துசெய்து, அனுமதியளித்து உத்தரவு விடவேண்டும் என்று அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடந்த நிலையில், தூத்துக்குடி எஸ்.பி.யிடம் மனுதாரர் புதுமனு ஒன்றினை அளிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.பி., அதனை பரிசீலனை செய்து தேவையெனில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றுக்கூறி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    காவல்துறை
    மதுரை
    தூத்துக்குடி
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் : 2018 சீசனிலிருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடம் ஐபிஎல்
    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    மார்ச் 28க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    காவல்துறை

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    தூத்துக்குடி

    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்

    காவல்துறை

    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023