NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 14, 2023
    10:45 am
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 
    திருவனந்தபுரம்- கண்ணூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஏப்ரல் 25ம் தேதி தொடக்கம்

    இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி, கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் கண்ணூர் வரை இயக்கப்பட உள்ளது. 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 25-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான டிக்கெட் விலை ரூ, 1354 இல் இருந்து எக்சிகியூட்டிவ் கோச் கட்டணம் ரூ.2238 ஆக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    2/2

    திருவனந்தபுரம்- கண்ணூர் வந்தே பாரத் ரயில் சேவை - 25ம் தேதி தொடக்கம்

    மேலும் திருவனந்தபுரம்- கண்ணூர் இடையேயான வந்தே பாரத் சோதனை ஓட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான பெட்டிகளை சென்னை பெரம்பூரில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். கேரளா சென்றபின் சோதனை ஓட்டம் செய்யப்படும். இதுமட்டுமின்றி கேரளாவில் ரயில் பாதைகள் அதிகமாக வளைவுகளுடன் காணப்படுவதால் ரயில்களை இயக்க சிரமமாக இருக்கு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், ரயில் பாதைகளை நேராக அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. பாதை சீரமைக்கப்பட்ட பின் இங்கு ஓடும் ரயில்கள் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வந்தே பாரத்
    பிரதமர் மோடி
    இந்தியா
    கேரளா
    ரயில்கள்

    வந்தே பாரத்

    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது சென்னை

    பிரதமர் மோடி

    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு கொரோனா
    தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா இந்திய அணி
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  தமிழ்நாடு
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  குற்றவியல் நிகழ்வு

    கேரளா

    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு இந்தியா
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்
    சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம் கோவில் திருவிழாக்கள்

    ரயில்கள்

    விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு  இந்தியா
    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம் சென்னை
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023