NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
    பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2023
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

    அந்த முக்கிய ஒப்பந்தங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    மொபைல் நெட்வொர்க் ஆராய்ச்சி

    இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பொது-தனியார் கூட்டு பணிக்குழு ஒன்றை தொடங்கியுள்ளன. இந்த குழு திறந்த வானொலி அணுகல் நெட்வொர்க்குகளின்(RAN) மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்துதலில் கவனம் செலுத்தும்.

    அதாவது, ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை இணையத்துடனும் பிற பயனர்களுடனும் இணைக்கத் தேவையான மொபைல் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கான புதிய ஆராய்ச்சிகளில் இந்த குழு கவனம் செலுத்தும்.

    இந்தியாவின் பாரத் 6ஜி மற்றும் அமெரிக்காவின் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் இந்த பொது-தனியார் ஆராய்ச்சி குழு இயங்க இருக்கிறது.

    பூஹஸபி

    தொழில்நுட்பங்கள், தூதரகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    குவாண்டம், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து குவாண்டம் ஒருங்கிணைப்பு பொறிமுறையை நிறுவியுள்ளன. இதனால் இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து நடத்தும் ஆராய்ச்சிகள் எளிமையாகும்.

    சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம்

    சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு(iCET) ஆதரவளிக்கவும், ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்புகளை இணைக்கவும் அமெரிக்க-இந்திய வர்த்தக உரையாடல் தொடங்கப்பட இருக்கிறது.

    புதிய தூதரகங்கள்

    அமெரிக்காவில் தற்போது ஐந்து இந்திய தூதரகங்கள் இருக்கிறது. அதுபோக, இன்னும் மூன்று தூதரகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தூதரகம் அமெரிக்காவின் சியாட்டிலில் திறக்கப்படும்.

    மேலும், பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்பட இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 தங்கம் வெள்ளி விலை
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு கொரோனா

    பிரதமர் மோடி

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  இந்தியா
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா
    ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்  உலகம்
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா

    மோடி

    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  இந்தியா

    நரேந்திர மோடி

    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025