NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
    இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை

    எழுதியவர் Sindhuja SM
    Nov 18, 2023
    02:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.

    ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த காரணமும் கூறாமல் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து, இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

    இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 2020 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்டதாகும்.

    அது தவிர, 6 மசோதாக்கள் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டதாகும்.

    ஆனால், இந்த மசோதாக்களை ஏற்காத ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த காரணமும் கூறாமல் அவைகளை திருப்பி அனுப்பினார்.

    இதை எதிர்த்து இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

    டவ்க்னல்

    ஆளுநர் ரவியை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின்

    இன்றைய கூட்டத்தின் போது ஆளுநர் ரவியை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின், எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

    "அவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்... ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம். மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது." என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப ஒரு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

    எனவே, இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி தான் ஆக வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    ஆர்.என்.ரவி
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழக அரசு

    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  உயர்நீதிமன்றம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு சென்னை
    கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி இந்தியா

    தமிழ்நாடு

    24 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை  புதுச்சேரி
    சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இஞ்சியின் 9 நன்மைகள் நோய்கள்
    தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு  தீபாவளி

    ஆர்.என்.ரவி

    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் அமைச்சரவை
    பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி  கவர்னர்
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  மு.க ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    10 நாட்களில் 1,616 உறுப்பு தான விண்ணப்பங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழ்நாடு
    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி
    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்  தமிழ்நாடு
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை  ஓ.பன்னீர் செல்வம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025