NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும்  சிக்கல்
    குழந்தைப் பருவக் கல்விக்கான கொள்கை வரைவதில் உள்ள சவால்கள்

    தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 17, 2023
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    தேசிய கல்விக் கொள்கையில்(NEP) முன்மொழியப்பட்டுள்ள 5+3+3+4 பள்ளி முறையை ஏற்பதா அல்லது ஏற்கனவே உள்ள 10+2 அமைப்பைத் தொடரவா என்பதை தமிழக அரசு இன்னும் முடிவு செய்யாததால், மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவை உருவாக்க அமைக்கப்பட்ட குழு, குழந்தைப் பருவக் கல்விக்கான வரைவுக் கொள்கையை வகுப்பதில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

    பிற மாநிலங்களில் உள்ள மாநில கல்விக் கொள்கை(SEP) குழு பல்வேறு தலைப்புகளின் கீழ் துணைக் குழுக்களை உருவாக்கியுள்ளன. சில உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளைத் தொகுத்து, குழந்தை பருவக் கல்வி பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றன.

    தமிழ்நாடு

    குழந்தை பருவ கல்வியில் என்ன தவறு உள்ளது

    "குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், புதிய கல்வி கொள்கை குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். 10+2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பைப் போலவே, மத்திய அரசின் 5+3+3+4 கொள்கைக்கு கீழ் படித்த மாணவர்கள் மட்டும் அரசு வேலைகளில் சேரத் தகுதியுடையவர்கள் என்ற நிலை வரலாம். எனவே, இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும்." என்று குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

    "தமிழக அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை(ICDS) மையங்கள், ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சிக்கு சரியான அணுகுமுறையாக இருந்தாலும், NEPஇல் முன்மொழியப்பட்ட குழந்தை பருவ கல்வியில் என்ன தவறு உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த உறுப்பினர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025