NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம் 
    5 நீதிபதிகளும் LGBTQIA+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 17, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.

    5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் ஒரே பாலின திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனுவதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    எனினும், இந்த பிரச்சனைகளுக்கு உரிய சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    LGBTQIA+ சமூகத்திற்கு எந்த மாதிரியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஜ்வன்ஸ்க்

    LQBTQIA+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது: நீதிபதிகள் 

    5 நீதிபதிகளுள் 3 நீதிபதிகள் LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால், தலைமை நீதிபதி திருமணம் செய்து கொள்வதற்கும், குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் LGBTQIA+ தம்பதிகளுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    5 நீதிபதிகளின் தீர்ப்புகளிலும் கருத்து வேறுபாடு இருந்தாலும், 5 நீதிபதிகளும் LGBTQIA+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இந்த உரிமைகளை தீர்மானிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

    LGBTQIA+ தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியில் தீர்வு காண அமைச்சரவை செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு மே 3 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு
    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் ஆந்திரா
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இஸ்ரேல்
    ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள் வந்தே பாரத்

    உச்ச நீதிமன்றம்

    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் குஜராத்
    ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு  சேலம்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீர்
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி

    மத்திய அரசு

    இனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு நாடாளுமன்றம்
    இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம் ஸ்மார்ட்போன்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு  மாநில அரசு

    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  இந்தியா
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025