NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!
    உயிரிழந்த ஷின் பயான்ங் மூன்(படம்: India Today)

    தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2022
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தில் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டு செய்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.

    தென் கொரிய நாட்டை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்பவர் இந்தியாவிற்கு சுற்றலா பயணியாக வந்துள்ளார்.

    இவரது உறவினர்கள் சிலர் குஜராத்தில் வசித்து வருகின்றனர்.

    இவர்களை சந்திக்க வந்த ஷின், நேற்று விசத்பூரா என்ற பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.

    இந்த விசத்பூரா பகுதியில் பாராகிளைடிங் என்னும் சாகச விளையாட்டு மிகவும் பிரபலமானது.

    பலூன் மூலம் ஆகாயத்தில் பறக்கும் பாராச்சூட் போன்ற சாகச விளையாட்டு இது.

    இதை மிகவும் ரசித்த ஷின் இதில் விளையாடி பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

    26 Dec 2022

    விளையாட்டு விபரீதமானது!

    இதில் 50 அடி உயரத்தில் அவர் பறந்து கொண்டிருந்த போது ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    பாராகிளைடிங்கின் 'கேனோபை' என்ற கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கீழே விழுந்த ஷின், பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

    இதனால், அங்கிருந்த சுற்றலா பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இந்த செய்தியை கொரிய தூதரகத்திற்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    இந்தியா

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் தமிழ்நாடு
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! கொரோனா
    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025