NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை
    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை

    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    07:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில் குளித்தலை என்னும் பகுதியில் வீரணம்பட்டி காளி கோயிலானது அமைந்துள்ளது.

    இக்கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த கோயிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

    ஆனால் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

    இதுகுறித்து சமாதானமாக செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் தீர்வு எட்டப்படாத காரணத்தினால் கோட்டாட்சியர் தலைமையில் இந்த கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.

    இதேபோல் சமீபத்தில் விழுப்புரத்தில் திரவுபதியம்மன் கோயிலிலும் பட்டியலினத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் உள்ளே செல்ல அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுக்குறித்த வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில், நேற்று(ஜூன்.,7)அதிகாரிகள் கோயிலினை பூட்டி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN | கரூர் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரை உள்ளே நுழையவிடாமல் தடுப்பு; கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை#SunNews | #Karur | #TempleIssue | #Casteism pic.twitter.com/9puEc3qymC

    — Sun News (@sunnewstamil) June 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருவிழா

    சமீபத்திய

    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்

    தமிழ்நாடு

    வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி  சென்னை
    இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு! ரிசர்வ் வங்கி
    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருது

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025