NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு 
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு

    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு 

    எழுதியவர் Nivetha P
    Aug 02, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் என்னும் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினர், 200 குடும்பத்தார் பட்டியலினத்தினை சேர்ந்தவர்கள் என பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில் அந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயிலுக்குள் பொது பிரிவினத்தினை சேர்ந்த குடும்பத்தார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம்.

    கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அக்கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் முகநூல் வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

    பின்னர் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் வன்முறை ஏற்பட்ட காரணத்தினால் காவல்துறை அந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

    அனுமதி 

    500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 

    இந்த சம்பவத்தினையடுத்து தாங்களும் இந்த கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று பட்டியலினத்தினை சேர்ந்த மக்கள் போராட்டம் செய்தனர்.

    அது மட்டுமில்லாமல், கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று(ஆகஸ்ட்.,2) காலை காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் வன்முறை ஏதும் நடக்காமல் தடுக்கும் நோக்கில் வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திகேயன் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    காவல்துறை

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு  வேங்கை வயல்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ

    காவல்துறை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025