NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 
    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.

    கேரளா, தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.

    அதன்படி, ஆண்டுதோறும் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும் நிலையில், இந்தாண்டு நடை திறக்கப்பட்ட நாளிலிருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஏற்கனவே 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதனை தவிர்த்து நேரடி முன்பதிவிற்கு 10 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரவு 

    பக்தர்களுக்கான உணவு வகைகள் மற்றும் குடிநீர் கிடைப்பதினை உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் 

    இதன் மூலம் வழக்கத்தினை விட எண்ணிக்கையில் 20 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என்று தெரிகிறது.

    இந்நிலையில் சபரிமலை கூட்ட நெரிசலை குறைக்க மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

    பக்தர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கான உணவு வகைகள் மற்றும் குடிநீர் கிடைப்பதினை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மாவட்டம் நிர்வாகம் ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,

    தேவையெனில் காவல்துறை டிஜிபி இதில் தலையிடலாம் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    கேரளா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  தமிழ்நாடு
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  மாற்றுத்திறனாளி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் கர்நாடகா
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சிபிஐ

    கேரளா

    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்
    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு பள்ளி மாணவர்கள்
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  டெல்லி
    தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார் மருத்துவமனை

    காவல்துறை

    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்

    காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை  கைது
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025