NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்

    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்

    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் முதல் சர்வேயர் காலனி, நாலுமாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, முதல் ஆணையூர் வரை 5 கிமீ., தொலைவிற்கு செல்லும் மாநகர நெடுஞ்சாலைத்துறை சாலை ஒன்று உள்ளது.

    இது மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தையும், திண்டுக்கல் செல்லும் மதுரை பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும்.

    நெடுஞ்சாலை துறையோ இச்சாலையினை 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.80 செலவில் அமைத்தனர்.

    இந்த சாலை போடப்பட்டு ஓர் ஆண்டிற்குள் மாநகராட்சி பாதாள சாக்கடை, பெரியார் கூட்டுகுடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி குழாய்களை பதித்ததாக கூறப்படுகிறது.

    அதிருப்தியில் அப்பகுதி மக்கள்

    மாநகராட்சி என்.ஓ.சி. கொடுக்காத காரணத்தினால் புதிய சாலை அமைக்காத நெடுஞ்சாலைத்துறை

    இந்நிலையில் நெடுஞ்சாலை துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையே சரியான திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால் இந்த சாலை போடப்பட்டு 6 மாதங்களில் பாழ்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    மேலும் மாநகராட்சி தோண்டிய குழிகளை சரியாக மூடாமல் விட்டு சென்ற காரணத்தினால் 5 கிமீ., தூரத்திற்கு போடப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது.

    பிரமாண்டமான சாலையாக இருந்தாலும் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    80 கோடி செலவில் போடப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழான நிலையில் மாநகராட்சி என்.ஓ.சி. கொடுக்காத காரணத்தினால் புதிய சாலையையும் நெடுஞ்சாலைத்துறை போடாததால் அப்பகுதி மக்கள் திருப்தியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    தமிழ்நாடு

    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி சென்னை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 21- பிப்ரவரி 25 வானிலை அறிக்கை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ ஜல்லிக்கட்டு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை

    மாவட்ட செய்திகள்

    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் திருவிழா
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025