NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 
    ஒரு மூட்டை அரிசி ரூ 450 க்கு விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 24, 2023
    08:01 am

    செய்தி முன்னோட்டம்

    வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    உத்தரகண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கொட்டித்தீர்த்த பிறகு, தற்போது குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

    இந்த அதீத மழை காரணமாகவும், மற்ற மாநிலங்களில் மழை பொய்த்த காரணத்தினாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதன் விளைவாக அரிசி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

    உள்நாட்டில் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தால், சென்ற வாரம், பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற வெள்ளை அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு.

    இந்த தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை அரிசி ரூ 450க்கு விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    அரிசி விலை உயர்வு!

    #NewsUpdate | தமிழ்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை!#SunNews | #RicePrice | #TamilNadu pic.twitter.com/DNyOMTjEYB

    — Sun News (@sunnewstamil) July 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பருவமழை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    சென்னை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி

    தமிழ்நாடு

    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்  கோவை
    கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்த தக்காளி விலை; 300 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை  மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு  நடிகர் விஜய்
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   நீதிமன்ற காவல்

    தமிழ்நாடு செய்தி

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம் இந்தியா
    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு
    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு

    சென்னை

    மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் மெட்ரோ
    சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம்  போக்குவரத்து காவல்துறை
    அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு  அரசு மருத்துவமனை
    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025