NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023
    01:52 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.

    பாஜக பிரமுகரான அவர் தனது வீட்டின் அருகிலிருந்த பேக்கரியில் நின்றுகொண்டிருந்தபொழுது, மர்மநபர்கள் சிலர் அவர்மீது வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    கொலைசெய்யப்பட்ட செந்தில்குமார் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

    இதனைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துச்சென்ற போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த விவகாரம் குறித்து அறிந்த நமச்சிவாயமும் நேரில் சென்று பார்த்து அழுதுள்ளார்.

    பின்னர் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீசுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

    இதற்கிடையே தற்போது கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்ற 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை - நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    #JUSTIN

    புதுச்சேரி, வில்லியனூரில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு:

    7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்#Puducherry | #BJP | #Murder | #Death | @tnpoliceoffl | #News7TamilUpdates

    — News7 Tamil (@news7tamil) March 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    திருச்சி
    பாஜக

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் தமிழ்நாடு

    பாஜக

    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம் இந்தியா
    JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது நரேந்திர மோடி
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025