NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
    இந்தியா

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023, 01:52 pm 1 நிமிட வாசிப்பு
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பாஜக பிரமுகரான அவர் தனது வீட்டின் அருகிலிருந்த பேக்கரியில் நின்றுகொண்டிருந்தபொழுது, மர்மநபர்கள் சிலர் அவர்மீது வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. கொலைசெய்யப்பட்ட செந்தில்குமார் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துச்சென்ற போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த நமச்சிவாயமும் நேரில் சென்று பார்த்து அழுதுள்ளார். பின்னர் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீசுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதற்கிடையே தற்போது கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்ற 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை - நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

    #JUSTIN

    புதுச்சேரி, வில்லியனூரில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு:

    7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்#Puducherry | #BJP | #Murder | #Death | @tnpoliceoffl | #News7TamilUpdates

    — News7 Tamil (@news7tamil) March 27, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    பாஜக
    திருச்சி
    புதுச்சேரி

    பாஜக

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா

    திருச்சி

    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  பள்ளி மாணவர்கள்
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  கேரளா
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு

    புதுச்சேரி

    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023