NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    09:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றம் சபையில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(டிச.,25) ஒப்புதல் அளித்துள்ளார்.

    3 குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தின் முதல் அமலில் இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக மத்திய அரசு 3 புதிய சட்டங்களை அமலுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை கொண்டது.

    அதன்படி பாரதிய சாஷியா, பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா உள்ளிட்ட 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது.

    இது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த குழுவானது ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையினை சமர்ப்பித்தது.

    ஒப்புதல் 

    3 சட்ட மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் இது சட்டமாகும்

    இதனடிப்படையில் இந்த 3 திருத்தப்பட்ட மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து, பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமே அதிகளவில் அவையில் இருந்தனர் என்று தெரிகிறது.

    அதன்படி இந்த 3 சட்ட மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை சபைகளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    அதன் பின்னர், இந்த 3 மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த 3 மசோதாக்களுக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

    அவரின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 3 சட்ட மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் இது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்
    அமித்ஷா

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    மத்திய அரசு

    சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு சுகாதாரத் துறை
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை உதயநிதி ஸ்டாலின்

    நாடாளுமன்றம்

    மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது திரிணாமுல் காங்கிரஸ்
    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரிணாமுல் காங்கிரஸ்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மக்களவை

    எதிர்க்கட்சிகள்

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்

    அமித்ஷா

    தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழக அரசு
    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025