NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி 
    இவர் ஐந்து முறை பஞ்சாப் முதலமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று காலமான மூத்த அரசியல்வாதியும், அகாலிதளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-26) சண்டிகர் சென்றடைந்தார்.

    ஷிரோமணி அகாலிதளம்(SAD) தலைவர் பிரகாஷ் சிங் பாதல், நாள்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக நேற்று மாலை மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

    இவர் ஐந்து முறை பஞ்சாப் முதலமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

    சண்டிகரில் உள்ள SAD தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாதலின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

    அவரது இறுதிச் சடங்குகள் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான பாதலில் நாளை நடைபெறவுள்ளது.

    பாதல் 1970இல் முதன்முதலில் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அவரது வயது 43 ஆகும்.

    DETAILS

    இந்தியா முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது

    2012 இல் தனது 83வது வயதில் அவர் ஐந்தாவது முறையாக பதவியேற்றார். பாதல் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் அரசியல் தலைவராக இருந்திருக்கிறார்.

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச கோதுமை மற்றும் பருப்பு வழங்கும் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை உருவாக்கிய செல்வாக்கு மிக்க தலைவர் இவர் ஆவார்.

    "பிரகாஷ் சிங் பாதலின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும். நான் பல தசாப்தங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி, அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்." என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    இந்த மூத்த அரசியல்வாதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  பங்குச்சந்தை செய்திகள்
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்

    பிரதமர் மோடி

    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பெங்களூர்
    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர் இந்தியா
    பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை இந்தியா
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா

    நரேந்திர மோடி

    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா
    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா
    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி கர்நாடகா
    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியா

    மோடி

    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி ரஷ்யா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது வெளியுறவுத்துறை
    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் இந்தியா
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025