NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி
    உத்தரகாண்ட்-சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர்-12 அன்று இடிந்து விழுந்தது.

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    08:46 am

    செய்தி முன்னோட்டம்

    இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

    41 தொழிலாளர்களும் ஒரு அறையில் அமர்த்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அதற்கு முன்பு, ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, தொழிலாளர்களை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றிய மீட்புக் குழுவினரின் முயற்சிகளை பாராட்டினார்.

    "உத்தர்காசியில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவித்துள்ளது என்பதை சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நண்பர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.

    தக்ஜவாஸ்

    24 மணி நேரத்திற்குள் 12மீ துளையை தோண்டிய எலி சுரங்கத் தொழிலாளர்கள்

    "நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, நமது நண்பர்கள் தற்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகுந்த திருப்தியளிக்கிறது. இந்தச் சவாலான நேரத்தில் அந்தக் குடும்பங்கள் பொறுமையுடனும் துணிச்சலுடனும் இருப்பதை பாராட்ட வார்த்தைகள் இல்லை," என்று பிரதமர் மேலும் கூறியிருந்தார்.

    உத்தரகாண்ட்-சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர்-12 அன்று இடிந்து விழுந்தது.

    அதன் பிறகு, 16 நாட்கள் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், ட்ரில்லிங் இயந்திரங்களால் போடப்பட்ட துளைகள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால், சிக்கியிருந்த தொழிலாளர்களை காப்பாற்ற இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 16வது நாள் மீட்பு பணியில் சேர்ந்த எலி சுரங்கத் தொழிலாளர்கள் 24 மணி நேரத்திற்குள் 12மீ துளையை வேகமாக தோண்டி மீட்பு பணியை வெற்றிகரமாக முடித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை  தமிழ்நாடு
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  கனமழை

    பிரதமர் மோடி

    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்? இந்தியா
    கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி திரிணாமுல் காங்கிரஸ்
    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் காசா

    நரேந்திர மோடி

    பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம் பிரதமர் மோடி
    முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்

    இந்தியா

    எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு ஆப்பிள்
    சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம் சூரியன்
    சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது? தமிழகம்
    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025