NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்
    ரயில்வே அமைச்சர், உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டப் பணிகளை மறுஆய்வு செய்தார்

    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 25, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    காஷ்மீர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் சேவை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.

    ரயில்வே அமைச்சகம், இப்பகுதியின் வானிலை மற்றும் குளிர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு வந்தே பாரத் ரயிலை உருவாக்கி வருகிறது.

    "இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரிக்குள், ரயில் சேவை தொடங்கப்படும்" என்று ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    "ஜம்மு-காஷ்மீருக்கு, பிரத்யேகமாக வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியின் வெப்பநிலை மற்றும் பனிப்பொழி கணக்கில் எடுக்கப்பட்டு, அதற்கேற்ப ரயில் தயாரிக்கப்படுகிறது. அதில் வெப்ப அமைப்புகள் மற்றும் பிற வசதிகள் இருக்கும். அடுத்த வருடத்திற்குள் இந்த ரயில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வரும்" என்று வைஷ்ணவ் கூறி இருக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு

    Inspected the ‘first station of India’ at Baramula.

    Purchased local products at ‘One Station One Product’ stall. pic.twitter.com/yR7NsGKfXo

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    இந்தியா

    சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஹெச்.எஸ் பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் இந்திய அணி
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி பஞ்சாப்
    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI இந்தியா
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025