NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்
    இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர்களாக அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்த முடிவு

    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 26, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது.

    பயங்கரவாத பிரச்சினையை கையாள்வதுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எல்-சிசி நேற்று புது டெல்லி வந்தடைந்தார்.

    ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலகப் பொருளாதாரச் சரிவிற்கு மத்தியில் எல்-சிசியின் இந்த வருகை பல வகையில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    2023ல் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளில் எகிப்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி

    இந்தியாவும் எகிப்தும் ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன

    எல்-சிசி உடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, மனித குலத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம் தான் என்பதை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும், கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, இளைஞர்கள் பிரச்சினைகள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர்களாக உயர்த்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இருதரப்பு உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எல்-சிசி தெரிவித்திருக்கிறார்.

    கூடுதலாக, இந்திய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எகிப்து விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    மோடி
    இந்தியா
    குடியரசு தினம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது மோடி

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    இந்தியா

    வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உண்மையைச் வெளியிட பிபிசிக்கு தைரியம் இருக்கிறதா: சேகர் கபூர் மோடி
    இந்தியா ஓபன் 2023 : உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்! விளையாட்டு
    இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு இந்தியா
    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி மோடி

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025