NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை 
    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை

    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும், 142 அடியினை உச்சகட்ட அளவாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    அதனால், 142 அடி வரை அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதில் கேரளா மாநிலத்திலுள்ள இடுக்கி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதனால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னர் 3 கட்ட எச்சரிக்கை மற்றும் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்டவை அறிவிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த நவ.24 மற்றும் டிச.10 உள்ளிட்ட தேதிகளில் நீர்மட்டம் 136 அடியினை எட்டியதால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பின்னர் அதன் நீர்மட்டம் 134.95 அடியாக குறைந்தது.

    அணை 

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு 

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் இன்று(டிச.,18)அதிகாலை 3.30மணியளவில் 136 அடியாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு 3ம்-முறையாக மீண்டும் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை 4மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138அடியாக உயர்ந்துள்ளது.

    அதனால் இடுக்கி மாவட்டத்திற்க்கு தற்போது 2ம்-கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,867 கனஅடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 139 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்.

    தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் பட்சத்தில் 140, 141, 142-அடிகளை எட்டுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அதற்கேற்றாற்போல் மூன்று கட்டமாக விடுக்கப்படும்.

    அதன்பின்னர் கேரளா பக்கம் உபரிநீர் திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    கனமழை
    எச்சரிக்கை
    கேரளா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு  தமிழக அரசு
    ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்  டெல்லி
    மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்  மத்திய அரசு
    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு டி.ஒய்.சந்திரசூட்

    கனமழை

    மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன? புயல் எச்சரிக்கை
    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழகம்

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    கேரளா

    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு குண்டுவெடிப்பு
    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கூகுள்
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025