NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரானது நவம்பர் மாதம் 3ம் வாரத்தில் துவங்குவது வழக்கம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே இந்த கூட்டத்தொடர் நடந்து முடிந்து விடும்.

    ஆனால் இந்தாண்டு 5 மாநில சட்டசபை தேர்தல் நடப்பதால் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இதன் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் துவங்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    எனினும், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே கூட்டம் நிறைவுபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தொடர் 

    முக்கிய மசோதாக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று தகவல் 

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த மசோதாக்கள் வரும் டிசம்பரில் நடக்கவுள்ள கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    தலைமை தேர்தல் ஆணையர் பதவி வகிப்பவர்கள் இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளனர்.

    அவர்களை இம்மசோதா மந்திரிசபை செயலாளர் அந்தஸ்துக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

    இதனால் இந்த மசோதாவிற்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    மேலும், கடந்தாண்டு நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் CRPC, IPC மற்றும் சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுவும் இம்முறை பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மசோதாக்களை மத்திய அரசு உடனே நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    மத்திய அரசு

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    நாடாளுமன்றம்

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு பாகிஸ்தான்
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் மத்திய அரசு

    தேர்தல்

    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்  ஓ.பன்னீர் செல்வம்
    எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே  காங்கிரஸ்
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்  மேற்கு வங்காளம்

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    மத்திய அரசு

    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் குன்னூர்
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு
    புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்  வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025