NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

    உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2024
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி படுகாயமடைந்தார்.

    இந்நிலையில், சென்னை பூங்காக்களுக்குள் நாய்கள் நுழைவதற்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி உண்டு என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், வளர்ப்பு நாய்களின் கழுத்தில் சங்கிலி அணிவித்து, அதன் வாயை மூடி தான் பூங்காக்களுக்குள் அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    குழந்தைகள் விளையாடும் இடம் பூங்காக்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் இருக்க உந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக ஒரு சுற்றறிக்கையை சென்னை மாநகராட்சி, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

    #JUSTIN உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி#Dog #Chennai #Park #ChennaiCorporation #News18TamilNadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/O9x2WQKobx

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) May 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 26 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 29 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 30 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 31 தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம் தமிழக அரசு
    ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு செய்தி
    அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர் சட்டமன்றம்
     22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு சட்டமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025