NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு
    ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு

    ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தர்மபுரி மாவட்டம் ஒக்கனேக்கல் பகுதியில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றிலிருந்து உடனே தண்ணீர் திறந்துவிடும் படி, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

    எனினும் அந்த அரசு தண்ணீர் திறக்காமல் போக்கு காண்பித்தது.

    இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நீரின் அளவு கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

    இதனை தொடர்ந்து காவிரியாற்றில் இருந்து தமிழகத்திற்கு அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அருவி 

    பிலிகுண்டுவில் மதியம் 12 மணி நிலவரப்படி நீரின் வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்துள்ளது 

    இதன் காரணமாக ஒக்கனேக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவானது 20,000 கன அடி வரை உயர்ந்தது.

    நீரின் வரத்து அதிகரித்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே தற்போது மீண்டும் அப்பகுதியில் நீர் வரத்து குறைய துவங்கியது என்று தெரிகிறது.

    அதன்படி நீரின் வரத்து மேலும் இன்று(ஜூலை.,30) குறைந்துள்ளதை தொடர்ந்து, கர்நாடக-தமிழகம் எல்லை பகுதியான பிலிகுண்டுவில் மதியம் 12 மணி நிலவரப்படி நீரின் வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஒக்கனேக்கலில் நீரின் வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா
    கேரளா
    கர்நாடகா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சுற்றுலா

    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! உலகம்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! உலகம்
    நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர் கோவா
    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை! பயண குறிப்புகள்

    கேரளா

    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து  இந்தியா
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  திருச்சி
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  காவல்துறை

    கர்நாடகா

    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா
    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025