NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
    இந்தியா

    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    April 21, 2023 | 07:56 pm 0 நிமிட வாசிப்பு
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காரின் ட்ரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்னும் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பார்க்கிங் விளக்கு மட்டும் எரிந்த வண்ணம் இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த கோபிநாத் காரினை போர்த்தியிருந்த கவரினை எடுத்து பார்த்துள்ளார். அப்போது ட்ரைவர் சீட்டில் சடலமாக ஒருவர் உள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதி மக்கள் இதனை கண்ட நிலையில் பதற்றம் அடைந்துள்ளார்கள்.

    சடலமாக மீட்கப்பட்டவர் உடல் காருக்குள் எப்படி வந்தது?

    இதனை தொடர்ந்து கோபிநாத் அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. கோபிநாத் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து காரின் உள்ளே கிடந்த சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த சடலத்தை பார்க்கையில் 30 வயதுடைய நபர் போல் தெரிகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் வடமாநிலத்தினை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அந்த இளைஞரின் உடல் போர்த்தப்பட்ட காருக்குள் எப்படி சென்றது? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை
    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  தமிழ்நாடு
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  இந்தியா

    காவல்துறை

    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா

    காவல்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023