NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை

    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காரின் ட்ரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்னும் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பார்க்கிங் விளக்கு மட்டும் எரிந்த வண்ணம் இருந்துள்ளது.

    இதனை கண்டு சந்தேகமடைந்த கோபிநாத் காரினை போர்த்தியிருந்த கவரினை எடுத்து பார்த்துள்ளார்.

    அப்போது ட்ரைவர் சீட்டில் சடலமாக ஒருவர் உள்ளது தெரியவந்துள்ளது.

    அப்பகுதி மக்கள் இதனை கண்ட நிலையில் பதற்றம் அடைந்துள்ளார்கள்.

    கார்

    சடலமாக மீட்கப்பட்டவர் உடல் காருக்குள் எப்படி வந்தது?

    இதனை தொடர்ந்து கோபிநாத் அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கோபிநாத் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து காரின் உள்ளே கிடந்த சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அந்த சடலத்தை பார்க்கையில் 30 வயதுடைய நபர் போல் தெரிகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் வடமாநிலத்தினை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தற்போது அந்த இளைஞரின் உடல் போர்த்தப்பட்ட காருக்குள் எப்படி சென்றது? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    சென்னை

    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை இந்தியா
    சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ் தமிழ்நாடு
    கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு சமூக வலைத்தளம்

    காவல்துறை

    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது மகாபலிபுரம்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்

    காவல்துறை

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025