NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 3வது பேறுகாலத்திற்கு விடுப்பு கோரியுள்ளார்.

    ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதன் விசாரணை இன்று(ஆகஸ்ட்.,28)நடந்தநிலையில், மனுதாரர் தரப்பில், பணியில் சேருவதற்கு முன்னர் 2 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியையின் கணவர் உயிரிழந்த நிலையில் மறுமணம் செய்துகொண்ட ஆசிரியை மீண்டும் கருவுற்று கடந்தாண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

    இதற்காக அவர் விண்ணப்பித்த பேறுகால விடுப்பு நிராகரிக்கப்பட்டது தவறு என்று வாதிடப்பட்டது.

    இதனை கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி என்.சதீஷ்குமார், 2 குழந்தைகளுக்கான பிரசவத்திற்கு மட்டுமே பேறுகால விடுப்பு என்னும் அரசின் கொள்கையினை மாற்றமுடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு 

    #JUSTIN | மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய அரசு ஆசிரியையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற நிலையில், கணவர் இறந்து மறுமணம் செய்த பின்னர் கருவுற்றதால் பேறுகால விடுப்பு கோரிய ஈரோடைச்…

    — Sun News (@sunnewstamil) August 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    ஈரோடு

    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஓ.பன்னீர்செல்வம்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் தேர்தல்

    சென்னை உயர் நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு அதிமுக
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு தமிழ்நாடு
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025