NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்

    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்

    எழுதியவர் Nivetha P
    Apr 10, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

    அதற்கான முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஓர் பாகமாக, தமிழகம் முழுவதும் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் கொரோனா க்ளஸ்டர் பரவலாக இல்லை. தனித்தனி பாதிப்புகளாகவே ஏற்படுகிறது.

    மேலும் இந்த புது கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே காணப்படுவதால், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் அளவிற்கு பாதிப்பின் தாக்கம் இல்லை.

    ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதற்காக 150 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    11,000 பேருக்கு சிகிச்சை

    தினமும் 500 பேருக்கு ஆர்டிபி பிசிஆர் பரிசோதனை

    பிபிடி.கிட்கள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசியஅவர், இங்கு இன்று(ஏப்ரல்.,10) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் 500 பேருக்கு ஆர்டிபி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் 64,281 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது.

    33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    24,500 ஆக்சிஜன் வெண்டிலெட்டர்களும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    அண்மையில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று அதிகளவில் பரவியநிலையில் பொதுமக்களுக்காக 53,000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்டது.

    இதன்மூலம் பாதிப்பு இருந்த 11,000 பேருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தமிழகத்தில் நேற்றைய(ஏப்ரல்.,9) நிலவரப்படி ஆண்கள் 189, பெண்கள் 180 என மொத்தம் 369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    சுகாதாரத் துறை
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    கொரோனா

    சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்? நோய்கள்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை ஈரோடு
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு செய்தி
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை சென்னை
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி பாஜக

    தமிழக அரசு

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு தமிழ்நாடு
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மெரினா
    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025