NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம் 

    இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2024
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    மிசோரம் அரசாங்கம் இந்த நிலைமையை மத்திய அரசிடம் தெரிவித்ததோடு, ராணுவ வீரர்களை விரைவாக திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளது.

    மேற்கு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவான அரக்கான் இராணுவ(AA) போராளிகள் மியான்மர் இராணுவத்தின் முகாம்களை முற்றுகையிட்டதை அடுத்து, மியான்மர் துருப்புக்கள் மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்திற்குள் நுழைந்தன.

    ஆறு மிசோரம் மாவட்டங்கள் மியான்மருடன் 510 கிலோமீட்டர் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    டக்ஜ்வ்

    மியான்மரில் என்ன நடக்கிறது?

    2020இல் மியான்மாரில் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது.

    அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங் சான் சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று மியான்மர் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது.

    அதனை தொடர்ந்து, மியான்மார் இராணுவத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

    அது பின்பு ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது.

    முக்கியமான மூன்று இன ஆயுதக் குழுக்கள் சீனாவின் எல்லைக்கு அருகாமையில் உள்ள பல இராணுவ முகாம்களையும் நகரங்களையும் கைப்பற்றியுள்ளன.

    அந்த ஆயுதமேந்திய போராளிகளிடம் இருந்து தப்பித்த இராணுவ வீரர்கள் தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மியான்மர்
    இந்தியா
    மிசோரம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு பிரதமர் மோடி
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாலத்தீவு
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை தேர்தல்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025