NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவையில் நேற்றைய தினம் சர்வேதச மகளிர்தினத்தை முன்னிட்டு சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை.

    சிலக்கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள், சிலக்கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள்.

    நான் ஜெயலலிதா அம்மையார் எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன் என உவமையில் அவ்வாறு கூறினேன் என்று பேசியுள்ளார்.

    இதனைதொடர்ந்து, என்னை பொருத்தவரை என் தாய் ஜெயலலிதா அம்மையாரை விட 100மடங்கு பவர்புல். என் மனைவி அவரை விட 1000மடங்கு பவர்புல் என்று கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து அவர், பாஜக'வை அதிமுக'வுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    பாஜகவில் இணைய வாய்ப்பு

    2024ம் ஆண்டு தேர்தல் மோடிஜிக்கான தேர்தல் - அண்ணாமலை

    தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் இருந்து 2, 3ம் தரப்பு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீங்கி செல்கிறார்கள்.

    இன்னும் 6 மாதங்களில் பெரிய பெரிய தலைகள் பாஜகவில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது.

    அதே போல, மற்ற கட்சிகளில் இருந்தும் பெரிய பெரிய தலைகள் வந்து இணைய வாய்ப்புள்ளது.

    4 பேர் சென்றால், 40 பேர் வருவார்கள் என்று பேசியுள்ளார்.

    மேலும், 2024ம் ஆண்டு தேர்தல் மோடிஜிக்கான தேர்தல், அது தங்களுக்கான தேர்தல் என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு நோட்டீஸ் கொடுக்காமல் அரசியல் நடத்தும் ஒரே நபர் தாம் தான் என்றும் அவர் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக அண்ணாமலை
    ஜெயலலிதா
    அதிமுக

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025