NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை

    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 22, 2024
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு மே மாதம் முதல் அயோத்தியில் பிரமாண்டமான மசூதி கட்டும் பணி தொடங்கப்படும் என்று இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அயோத்தி மசூதியின் கட்டுமானம் முடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    அயோத்தி மசூதி திட்டத்தை மேற்பார்வையிடும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் (IICF) மேம்பாட்டுக் குழுதலைவர் ஹாஜி அர்பத் ஷேக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    திட்டமிட்டபடி மசூதி கட்டுவதற்கான நிதியை வசூலிக்க, நன்கொடை வழங்கும் இணையதளம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    டப்க 

    2019இல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்ட்ட தீர்ப்பு 

    நபிகள் நாயகத்தின் நினைவாக அந்த மசூதிக்கு "மஸ்ஜித் முஹம்மது பின் அப்துல்லா" என்று பெயரிடப்பட உள்ளது.

    "எங்களின் இந்த முயற்சி மக்களிடையே உள்ள பகை, வெறுப்பு ஆகியவற்றை அன்பாக மாற்றும். நம் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தால் இந்தச் சண்டைகள் எல்லாம் நின்றுவிடும்." என்று அவர் கூறியுள்ளார்.

    1992ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2019இல் தீர்ப்பு வழங்கியது.

    ஆனால், பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோவில் புதையுண்டு இருப்பதால், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தனியாக மசூதி கட்டுவதற்கு தனியாக இடம் வழங்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    அயோத்தி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்' இந்தியா
    மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம் விபத்து
    ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ  காவல்துறை
    சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார்  வணிகம்

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அகமதாபாத்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன நரேந்திர மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் வந்தே பாரத்

    இந்தியா

    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் மாலத்தீவு
    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் பாதுகாப்பு துறை
    இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025