NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
    இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2023
    09:22 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னர் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, அதிகரிக்கும் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன.

    இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக்கு அனுப்பட்ட அறிக்கைக்கு, அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 23 நாட்களில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.

    card 2

    புதிய நாடாளுமன்றத்தில் முடிவடையும் கூட்டத்தொடர்

    நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகள் நாட்டில் தற்போது நடைபெறும் பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா என சுமார் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    கூட்டத்தொடருக்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெங்களுருவில் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

    அதனால், மத்திய அரசு, இந்த நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சியினரிடம் இருந்து ஒருமித்த வகையில், பலத்த எதிர்ப்பை சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நாடாளுமன்றம்

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா

    டெல்லி

    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்
    டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம்  இந்தியா
    காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்! ஆன்லைன் மோசடி
    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025