NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல் 
    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்

    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் வரும் 10ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    மே 13ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி நெருங்கிய நிலையில் அங்கு ஆளும் கட்சியான பாஜக'வும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் புயல் வேகத்தில் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பெருமளவில் பணம் பரிமாறப்படுவதால் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு வாரமாகவே மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் வருமான வரித்துறை நேற்று(மே.,4) நடத்திய ஆய்வு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் இருந்து ரூபாய் 1 கோடியினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    பணம் 

    மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண பை 

    கர்நாடகா மாநிலம் புத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் அசோக்குமார் ராய்.

    இவருடைய சகோதரரான சுப்பிரமணிய ராய் மைசூரில் வசிக்கிறார்.

    அவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஆனால் வீட்டுக்குள் பணம் ஏதும் சிக்கவில்லை.

    பின்னர் வீட்டிற்கு வெளியிலுள்ள பூந்தொட்டி, தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அப்போது அங்கு ஒரு அழகான மரம் இருந்துள்ளது.

    அதில் ஒரு பை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் சுமார் ரூ.1 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக
    தேர்தல்
    கர்நாடகா

    சமீபத்திய

    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    காங்கிரஸ்

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம் ராகுல் காந்தி
    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் இந்தியா
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி

    பாஜக

    சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்தி
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி திமுக

    தேர்தல்

    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தமிழ்நாடு
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தமிழ்நாடு

    கர்நாடகா

    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி இந்தியா
    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா
    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி இந்தியா
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025