NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
    பிரதமர் நரேந்திர மோடியை 'தி இம்மார்டல்' என்று அழைக்கும் சீன நெட்டிசன்கள்

    சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2023
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர்மோடியை சீன நெட்டிசன்கள் 'தி இம்மார்டல்'(அழிவில்லாதவர்) என்று பயபக்தியுடன் குறிப்பிடுகிறார்கள் என்று தி டிப்ளமேட் பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார்.

    'இந்தியாவை சீனா எப்படி பார்க்கிறது?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார்.

    அதில் அவர், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சமநிலையோடு பராமரிக்கபடுவதாகவும் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    பெரும்பாலான சீனர்களுடைய கருத்தும் இப்படி தான் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    "இந்தியா மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்குரிய நாடாக உள்ளது. அதேசமயம் சீனா மேற்கத்திய நாடுகளின் எதிரியாக மாறியுள்ளது. ரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்ட இரு நாடுகளை ஏன் மேற்கத்திய நாடுகள் இரு வேறு நடத்துகிறது?" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா

    சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்

    ஒரு நாள் இந்தியா வளர்ந்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமானால் இந்தியாவையும் அமெரிக்கா எதிரியாக தான் நடத்தும் என்கின்றனர் சீனர்கள். சீனாவை பெரும் எதிரி நாடாக அமெரிக்கா கருதுவதற்கு அதுவே முக்கிய காரணம்.

    மேலும், சீனர்கள் இந்தியாவை வளர்ச்சியடையாத நாடாக பார்க்கின்றனர். அதனால், இந்தியா பல நாடுகளுக்கு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

    இந்தியாவில் அதிகம் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் சிலர் மாட்டு சிறுநீரை பயன்படுத்தியது, போன்ற விஷயங்களை சீனர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதனால் அவர்களை பொறுத்தவரை இந்தியா ஒரு பிற்போக்கான நாடாக பார்க்கப்படுகிறது.

    எனினும், மோடியின் தலைமையில் இந்தியா பிற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மோடி

    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் நரேந்திர மோடி
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் நரேந்திர மோடி
    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி

    இந்தியா

    பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல் வாகனம்
    அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஹோண்டா
    ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா! தொழில்நுட்பம்
    பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025