NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 22, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பல்வேறு கட்டிடங்களில் இன்று(பிப் 22) காலை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்களும் ஊடகங்களும் தெரிவித்தன.

    இது முதலில் மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட நில அதிர்வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    ஆனால், இதை மெட்ரோ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. "நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை" என்று மெட்ரோ அதிகாரிகள் கூறி இருந்தனர்.

    தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகளின் படி சென்னையில் எந்தவிதமான நில அதிர்வும் ஏற்படவில்லை.

    இது குறித்து தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவுமில்லை

    சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை#SunNews | #EarthQuake | #Seismology | #Chennai pic.twitter.com/DWOVQciUy8

    — Sun News (@sunnewstamil) February 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை இந்தியா
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சமூக வலைத்தளம்
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு கோவை

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி வணிக செய்தி
    ராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள் திமுக
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025