NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!
    மரியான் பயோடெக்க்கின் Dok1 Max இருமல் மருந்து(படம்: India Today)

    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், இந்திய நிறுவனமான மரியான் பயோடெக் தயாரித்த Dok1 Max என்ற மருந்தின் மீது ஒரு பெரும் புகார் எழுந்தது.

    உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்த Dok1-Max மருந்தினால் 18 குழந்தைகள் உயிரிழந்தாக அந்நாட்டு அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    இந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு பொருள் கலந்திருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் கூறி இருந்தது.

    சில மாதங்களுக்கு முன், இதே போன்ற ஒரு சம்பவம் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்தது. அப்போது, இந்திய மருந்துகளால் ஆப்பிரிக்காவில் 66 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், இந்த Dok1-Max தயாரிக்கும் நிறுவனமான மரியான் பயோடெக்கின் நொய்டா கிளையில் அனைத்து தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தகவலை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு:

    Following inspection by @CDSCO_INDIA_INF team in view of reports of contamination in cough syrup Dok1 Max, all manufacturing activities of Marion Biotech at NOIDA unit have been stopped yesterday night, while further investigation is ongoing.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 30, 2022
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இந்தியா

    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் கடன்
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா-சீனா மோதல்

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025