NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு 
    மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவந்த வன்முறை அதன் தலைநகர் இம்பாலுக்கு பரவியதையடுத்து, வன்முறையாளர்களை "பார்த்தவுடன் சுட வேண்டும்" என மணிப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    55 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவு அதிரடிப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    "எச்சரிக்கை, வற்புறுத்தல் ஆகியவற்றுக்கு வன்முறையாளர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், அப்படிப்பட்ட தீவிர நிலையில் பார்த்தவுடன் அவர்களை சுடுங்கள்" என்று மணிப்பூர் கவர்னர் நேற்று மாலை கையொப்பமிட்ட உத்தரவு கூறுகிறது.

    மேலும், இந்த உத்தரவுகளை பிறப்பிக்க மாநில நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    விரைவு நடவடிக்கைப் படையைச் சேர்ந்த சுமார் 500 பேர், ஒரு கலகக் கட்டுப்பாட்டுப் போலீஸ் ஆகியோர் இம்பாலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    details

    நிலைமையை மத்திய அரசு  உன்னிப்பாக கவனித்து வருகிறது

    புதன்கிழமை தொடங்கிய வன்முறையைக் கட்டுப்படுத்த போராடி வரும் ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறையுடன் இணைந்து விரைவு நடவடிக்கைப் படையும் செயல்படும்.

    நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆன்லைன் மூலம் இரண்டு கூட்டத்தை நடத்தி மணிப்பூர் மற்றும் அதன் அண்டை மாநில முதல்வர்களுடன் பேசினார்.

    சில நாட்களாக, மணிப்பூரில் இருக்கும் வீடுகள் மற்றும் கடைகள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

    உயிர் இழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  உக்ரைன்
    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  அமெரிக்கா
    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்  மகாராஷ்டிரா
    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  கேரளா

    காவல்துறை

    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா

    காவல்துறை

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை

    மத்திய அரசு

    சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்! சேமிப்பு திட்டங்கள்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை தேமுதிக
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் இந்தியா
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025