NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்
    தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபரின் ட்விட்டர் பதிவு

    தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    தாத்தா பாட்டி என்னும் உறவு என்றுமே குழந்தைகளுக்கு ஓர் சிறப்பான உறவுதான்.

    அவர்கள் மறைவு பேர குழந்தைகள் மனதில் ஓர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

    இவ்வாறு தங்கள் தாத்தா,பாட்டியை இழக்கும் பேரக்குழந்தைகள் அவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றினை செய்து அதனை இணையத்தில் பகிர்ந்து வருவது தற்போதைய காலகட்டத்தில் வழக்கமாகிவிட்டது.

    அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது மறைந்த தாத்தா பாட்டிக்காக தனது கையில் பச்சை குத்திக்கொண்டு அதனை இணையத்தில் பதிவும் செய்துள்ளார்.

    இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

    அவரின் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய தாத்தா பாட்டி நினைவில் வருவதோடு, கண்களை கலங்க வைக்கும் வகையில் இந்த பதிவு உள்ளது.

    வைரலாகும் பதிவு

    64,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த நெகிழ்ச்சியானபதிவு

    இதுகுறித்து அந்த நபர் ட்விட்டரில், கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குள் எனது தாதியையும் , நானியையும் இழந்தேன்.

    அவர்கள் நினைவை நிரந்தரமாக்கிக்கொள்ள நினைத்தே நிரந்தர பச்சைக்குத்தி கொண்டேன் என்று பதிவு செய்துள்ளார்.

    அதன் படி அவர் தனது ஒரு கையில் சூடான பானங்களான டீ போன்றவற்றை அதிகம் விரும்பும் தனது பாட்டி நினைவாக டீ குடிக்கும் மலர் கோப்பையினை பச்சை குத்தியுள்ளார்.

    அதனை தொடர்ந்து மற்றொரு கையில், வேஷ்டி அணிந்தவாறு கையில் எதனையோ மறைத்து வைத்திருப்பது போல் காட்சியளிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றினை வரைந்துள்ளார்.

    மேலும், பயனர் அதனை இம்லிஸ்(புளி) என விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பரவி 64,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர்

    last year, within 9 months i lost my daadi and my naanu. today, i made permanent the ways i’d like to remember them.

    my ajji with a strong cup of chaha and my ajoba- cheekily hiding imlis from his garden. pic.twitter.com/v42WedM8DT

    — begum (formerly duchess) (@pettyparthy) February 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    வைரல் செய்தி

    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி பொழுதுபோக்கு
    வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது இந்தியா
    வைரல் வீடியோ: 'மனி ஹெய்ஸ்ட்' கதாபாத்திரமாக மெட்ரோவில் வலம் வந்த நபர் இந்தியா
    ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025