NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்

    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறித்த சென்டர்களில் பயின்ற மாணவர்கள் மட்டும் அதிகமதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தது.

    இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டுவந்தார்.

    அப்போது பேசியஅவர், குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகபெரிய முறைகேடு நடந்துள்ளது.

    இந்த முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குழப்பத்தினை தீர்க்கும் வகையில், முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் பதிலளித்துள்ளார்.

    அப்போது பேசியஅவர், தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் தான் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள்.

    2000பேர் தென்காசியில் தேர்வுபெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

    குரூப்4 தேர்வு விவரங்கள்

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம்

    அதேபோல் 2000 பேர் தேர்ச்சிப்பெற்றதாக கூறப்படும் பயிற்சி மையம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தேர்வு மையங்களை வைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முறைகேடு புகார் வந்தவுடனே செயலாளரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

    மேலும் குரூப்4 தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் விவரங்கள் மாவட்டவாரியாக கேட்கப்பட்டுள்ளது.

    காரைக்குடியில் ஒரே தேர்ச்சி மையத்தில் தேர்வெழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றது குறித்தும் தேர்வுமைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    சாலிகிராமத்தில் இயங்கி வந்த டப்பிங் யூனியன் பில்ட்டிங்கிற்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி கோலிவுட்
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சுற்றுலாத்துறை
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது மாவட்ட செய்திகள்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025