NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI
    ஆகஸ்ட் 2017 இல் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 7,500 கோடி இருந்தது

    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI

    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பல கோடி ரூபாய் கடன் மோசடியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 2017 இல், மல்லையாவிடம் போதுமான பணம், அதாவது ரூ. 7,500 கோடி இருந்தது. ஆனால், அவர் வங்கிகளின் கடன்களை அடைப்பதற்கு பதிலாக வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி இருக்கிறார் என்று CBI தெரிவித்திருக்கிறது.

    2015ஆம் ஆண்டில், ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, மல்லையா தனது "எம்பி அந்தஸ்தை" பயன்படுத்தி சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறார்.

    சிபிஐ

    ஐரோப்பா முழுவதும் 330 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கிய மல்லையா

    கடந்த வாரம் வெளியிடப்பட்ட சிபிஐயின் மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில், ஆகஸ்ட் 2017 இல் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 7,500 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2015-16 ஆம் ஆண்டில், மல்லையா இங்கிலாந்தில் சுமார் 44 நிறுவனங்களை நிறுவி இருக்கிறார் என்றும் ஐரோப்பா முழுவதும் 330 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கி இருக்கிறார் என்றும் இந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் மல்லையா கணக்கு வைத்திருக்கும் சுவிஸ் வங்கியான கம்பைன் பாங்கேர் ஹெல்வெட்டிக் வங்கியின் தரவுகள் கூறுகின்றன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம் பஞ்சாப்
    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் AI கலைஞர் - அசத்தல் ஃபோட்டோஸ் செயற்கை நுண்ணறிவு
    அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025