NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
    மசோதாவை நிறைவேற்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா(படம்: Swarajyamag)

    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2022
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அந்நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முதல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரைப் பலதரப்பினரும் இந்த சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வந்தனர். இந்த சமூகத்தினரின் பல வருட கோரிக்கையும் இது தான்.

    இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கான மசோதாவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    நேற்று, இது குறித்து கலந்தாய்வு செய்த மக்களை உறுப்பினர்கள் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    இதே மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அதன்பின்பே, இது குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக இயற்றப்படும்.

    பழங்குடியினர்

    பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதால் என்ன பலன்?

    இது போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்களில் மிக முக்கியமானவை:

    1. மத்திய அரசு நலத் திட்ட உதவிகள்

    2. உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகைகள்

    3. வெளிநாடு சென்று படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை

    4. கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு

    5. சலுகை கடன்கள் மற்றும் பல

    தமிழகத்தில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 27 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதில் 0.02% மக்கள் மட்டுமே பட்டதாரிகள்.

    இன்றும், இவர்கள் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.

    பட்டியலினத்தில் இந்த சாதிகள் சேர்க்கப்பட்டால் அது இவர்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டாலின்
    மோடி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025