NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு 
    "இது குறித்து இனி எந்த கேள்வியும் இருக்கக்கூடாது," என்று பரூக் அப்துல்லா கூறினார்

    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    "சீட் பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. இது குறித்து இனி எந்த கேள்வியும் இருக்கக்கூடாது," என்று பரூக் அப்துல்லா கூறினார்.

    மூன்று முறை முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக இருந்தவர், இந்தியப் பிரிவின் வலுவான பிரதிநிதியாக அறியப்படுபவர் பரூக் அப்துல்லா.

    அவரது கட்சி ஏன் இந்த திடீர் முடிவை எடுத்தது என்பதை குறித்து அப்துல்லா விளக்கவில்லை.

    இந்தியா

    இந்தியா கூட்டணியில் தொடரும் பிளவுகள்

    "இனி இந்த கூட்டணி பற்றி எந்த கேள்வியும் இருக்கக்கூடாது" என்று பரூக் அப்துல்லா அழுத்தமாக கூறினார்.

    கடந்த மாதம் திரு அப்துல்லா, இந்திய கூட்டணியின் சீட் பகிர்வு ஏற்பாடுகளில் ஒருமித்த கருத்து இல்லாதது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் யூடியூப் சேனலில் பேசிய திரு அப்துல்லா, "நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நாம் வேறுபாடுகளை மறந்து நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான அவசரத்தை வலியுறுத்தினார்.

    முன்னதாக மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிட போவதாக கூறினார்.

    தொகுதி பங்கீட்டில் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    மம்தா பானர்ஜி

    சமீபத்திய

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  தீவிரவாதிகள்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு தேர்தல்

    தேர்தல்

    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு மல்யுத்தம்
    தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரப்பிரதேசம்
    சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர்

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025