NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது 

    சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    May 20, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஊரக காவல்துறையினர், உடல் உறுப்பு விற்பனைக்காக சர்வதேச அளவில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சபித் நாசர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

    திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் சபித் நாசர் ஆவார்.

    இவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    ஈரானில் இருந்து குவைத் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த நாசர் குடிவரவுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    நாசர், IPC 370 (மனித கடத்தல்) மற்றும் மனித உறுப்புகள் விற்றல் சட்டத்தின் பிரிவு 19 (மனித உறுப்புகளை வணிக ரீதியாக கையாளுதல்) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    கேரளா 

    உடல் உறுப்பு கடத்தல் குறித்து விசாரணை நடந்து வருகிறது

    இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அவரது தொலைபேசியில் கிடைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் ஊரக எஸ்பி வைபவ் சக்சேனா உறுதிப்படுத்தினார்.

    "பணத்தை பெற்றுகொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்வது சட்டப்பூர்வமானது என்று நம்ப வைத்து மக்களை அவர் கவர்ந்து இழுத்ததை நாங்கள் முதன்மையாக புரிந்துகொள்கிறோம்... இதற்கு எங்களிடம் டிஜிட்டல் ஆதாரம் உள்ளது" என்று எஸ்பி வைபவ் சக்சேனா கூறினார்.

    இந்த சர்வதேச உடலுறுப்பு கடத்தல் நடவடிக்கையில் நாசர் ஈடுபட்டதாகக் கூறப்படும் முழு அளவிலான தொடர்புகளை வெளிக்கொணர போலீசார் இப்போது வழக்கை ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    கேரளா

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி  விபத்து
    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19

    இந்தியா

    அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்  ஜோ பைடன்
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் கனடா
    மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து இலங்கை
    இந்தியாவின் பிரமிக்கவைக்கக்கூடிய மலர் பள்ளத்தாக்குகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025