NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரை இதற்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்.,7) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக'வினர் அனைவரும் ஒன்று அமைதி பேரணி மேற்கொண்டுள்ளனர்.

    இந்த பேரணியானது சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையிலிருந்து துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    பேரணி 

    மலர் வளையம் வைத்து அஞ்சலி 

    தொடர்ந்து, இதில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோரும் முதல்வருடன் பேரணியில் பங்கேற்றனர்.

    இதன் படி, இந்த பேரணியானது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

    அதன்படி காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவரை தொடர்ந்து, இந்த பேரணியில் கலந்து கொண்ட திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin… pic.twitter.com/IKg4WSkmAs

    — CMOTamilNadu (@CMOTamilnadu) August 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    கலைஞர் கருணாநிதி
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம்  சென்னை
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  தொல்லியல் துறை
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் திமுக
    42வது பிறந்தநாள் கொண்டாடும் தல தோனி - வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  கிரிக்கெட்

    கலைஞர் கருணாநிதி

    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கருணாநிதி
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை
    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு தமிழக அரசு
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி தமிழகம்
    இந்தியாவில் வருமான வரி வசூலில் தமிழகத்திற்கு 4-ம் இடம் வருமான வரித்துறை
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி

    திமுக

    தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம்  கருணாநிதி
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025