NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
    இந்தியா

    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

    எழுதியவர் Nivetha P
    August 25, 2023 | 07:42 pm 0 நிமிட வாசிப்பு
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தில் அதிகளவு பள்ளத்தாக்குகள், செங்குத்தான மலைப்பாதைகள் இருப்பதால் அங்கு விபத்து அதிகளவு நடக்கும். அதன்படி கேரளா வயநாடு, தாலபுழா என்னும் பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேன் அல்லது ஜீப்பில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,25) மாலை 4 மணியளவில் 12 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அங்கிருந்து சென்றுள்ளது. அந்த ஜீப் மணத்தவாடி பகுதியருகே சென்று கொண்டிருக்கையில் கொண்டையூசி வளைவில் திரும்புகையில் பாறை மீது மோதி நிலைத்தடுமாறி 25 மீ., ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் விபத்து 

    #BREAKING | வயநாட்டில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!#SunNews | #KeralaAccident pic.twitter.com/R5LPpvyOTE

    — Sun News (@sunnewstamil) August 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    விபத்து

    கேரளா

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி இந்தியா
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    விபத்து

    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023