NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
    அனைத்து குற்றப்பத்திரிகைகளும் கடந்த 15 நாட்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், கேரளாவில் PFIஐ சேர்ந்த 58 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பை சேர்நத இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு பதிவு செய்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்ட, PFI தலைவர்கள்/பணியாளர்கள் மீது செப்டம்பர் 2022 இல் பதிவு செய்யப்பட்டதாகும்.

    இந்தியா

    கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் PFI இயக்கத்தினர் அதிகம் பேர் உள்ளனர்

    இரண்டாவது குற்றப்பத்திரிகை ஐந்து பேருக்கு எதிராக, 2022 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆகஸ்ட் 2022 இல் தெலுங்கானா காவல்துறையிடம் இருந்து விசாரணையை எடுத்துக் கொண்ட NIA, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது.

    PFI இயக்கத்தினர் அதிகம் உள்ள கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று(மார் 17) மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற இறுதி நோக்கத்துடன் செயல்பட்டு, இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டதால் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    கேரளா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி மத்திய பிரதேசம்
    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! சோமாட்டோ
    சுதந்திரம் அடைந்ததில் இருந்து 68% உயர்ந்திருக்கும் பெண்களின் கல்வியறிவு விகிதம் இந்தியா
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எலக்ட்ரிக் வாகனங்கள்

    தமிழ்நாடு

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் போக்குவரத்து காவல்துறை
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18 வானிலை அறிக்கை
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு மாவட்ட செய்திகள்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025